திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வந்திப்பூக்கள் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் அறுவடை நடைபெற்றுவருகிறது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாசி மாதம் கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால் தேவை அதிகரித்து விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னாளபட்டி அருகேயுள்ள நடுப்பட்டி, கேத்தையன்கவுண்டன்பட்டி, முருகன்பட்டி, ரெங்கசாமிபுரம், ஜாதிக்கவுண்டன்பட்டி, பெருமாள்கோயில்பட்டி உள்ளிட்ட கிராமப்புறங்களில் அதிகபரப்பில் செவ்வந்திப்பூ பயிரிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வந்திப்பூக்கள் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் அறுவடை நடைபெற்றுவருகிறது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பி.டி.ரவிச்சந்திரன்