Advertisement
Pudukkottai: பவித்ராவை கட்டாயப்படுத்தி அவரது கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டி திருமணம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவித்ராவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement