‘சாலை வசதியில்லா கிராமம்’ ஒற்றையடிப்பாதையில் தூக்கிச்செல்லும்போது கர்ப்பிணிக்கு பிரசவம்! குழுந்தை இறந்த சோகம்

5

Kothagiri in Nilagiri : பிரசவ வலி ஏற்பட்டதால், சாலை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து ஒற்றையடிப்பாதையில் கர்ப்பிணி பெண்ணை தூக்கி வரும் வழியில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்தவுடனே அந்த ஆண்டு குழந்தை இறந்துவிட்டது. இதனால் அங்கு சோகம் சூழ்ந்துள்ளது. 

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.