சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

13

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஐகோர்ட் கிளை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.