சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் சந்தா செலுத்தாமல் உள்ள பயனர் கணக்குகளின் ப்ளூ டிக்கை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் சந்தா செலுத்தாமல் உள்ள பயனர் கணக்குகளின் ப்ளூ டிக்கை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிகிறது.
செய்திப்பிரிவு