Advertisement
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சதீஸ் (27). இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அரசு நகரப் பேருந்து (3டி) மோதியதில் சதீஸ் உயிரிழந்தார். தனது மகன் உயிரிழந்ததற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக்கோரி சதீஸின் தாயார் விஜயலட்சுமி, கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சதீஸ் (27). இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement