Advertisement
மும்பை: இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. தற்போது மிக அதிக விளைச்சல் காரணமாக வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், வெங்காய விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி 200 கிலோ மீட்டருக்கு பேரணி மேற்கொள்ளத் தொடங்கினர். அந்தப் பேரணி மும்பையை நாளை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. தற்போது மிக அதிக விளைச்சல் காரணமாக வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement