Advertisement
சென்னை: கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் நேற்று சந்தித்து, கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் நேற்று சந்தித்து, கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement