Advertisement
கூடலூர்: கூடலூரில், பூத்துள்ள காபி பூக்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்க, கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலுார் பகுதி விவசாயிகள் தேயிலைக்கு அடுத்து அதிகளவில் காபி பயிரிடுகின்றனர். இப்பகுதியில், 2,400 ஏக்கர் பரப்பளவில் ‘அரபிக்கா’ காபியும், 4,497 ஏக்கர் பரப்பளவில் ‘ரோபஸ்டா’ காபியும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1000 டன் அரபிக்கா காபியும், 3200 டன் ரோபஸ்டா காபியும் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூரில், பூத்துள்ள காபி பூக்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்க, கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலுார் பகுதி விவசாயிகள் தேயிலைக்கு அடுத்து அதிகளவில்
Authour: ஆர்.டி.சிவசங்கர்
Advertisement