குரோம்பேட்டையில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

7

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பல்லாவரம் தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அங்குள்ள பழைய கட்டிடங்களுக்கு பதில் புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மக்கள் கோரிக்கை ஏற்று மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தும் வகையில், 400 படுக்கைகளுடன், 2.27 லட்சம் சதுரடியில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.100 கோடியில் கட்டிடம் கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

ட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பல்லாவரம் தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அங்குள்ள பழைய கட்டிடங்களுக்கு பதில் புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.