குரூப்-2, குரூப்-4 தேர்வு முடிவுகள் | டிஎன்பிஎஸ்சி.யிடம் ஒப்பீட்டு அறிக்கை கேட்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

11

சென்னை: குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுமுடிவுகள் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சியிடம் முந்தைய தேர்வுகள் தொடர்பாக ஒப்பீட்டு அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் விளக் கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்றைய நேரமில்லா நேரத்தில், டிஎன்பிஎஸ்சி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதம்:

குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுமுடிவுகள் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சியிடம் முந்தைய தேர்வுகள் தொடர்பாக ஒப்பீட்டு அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் விளக் கம் அளித்துள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.