Advertisement
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆர் எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் காந்தியடிகள் சாலையிலிருந்து தொடங்கிய பேரணியை ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.பாலாஜி, தலைமை வகித்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி அங்கிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, அதே இடத்தில் முடிவடைந்தது. பின்னர் தொடங்கிய பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை மண்டல நாடார்கள் கூட்டமைப்பு, இந்திய நாடார்கள் பேரவை நகரச் செயலாளர் எஸ்.முனியசேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். மண்டலப் பொறுப்பாளர் ஐ.முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.
கும்பகோணத்தில் ஆர் எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Author: சி.எஸ். ஆறுமுகம்
Advertisement