Advertisement
நாகர்கோவில்: குமரியை சேர்ந்த 9 வயது சிறுவன் கண்ணை கட்டியவாறு பியானோ வாசித்து கேட்பவர்களை வியக்க வைக்கிறார். அவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் வெளிநாட்டு இசைக் குழுவினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் ராஜசெல்வம். இவரது மனைவி மெல்பின். இவர்களது 9 வயது மகன் ஆர்.தரண்ராஜ். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார். யுகேஜி படிக்கும்போதே இசைக்கருவிகளை இசைக்க ஆர்வம் காட்டிய சிறுவன் தரண்ராஜை அவரது தாயார் மெல்பின் ஊக்கப்படுத்தியுள்ளார்.
குமரியை சேர்ந்த 9 வயது சிறுவன் கண்ணை கட்டியவாறு பியானோ வாசித்து கேட்பவர்களை வியக்க வைக்கிறார். அவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் வெளிநாட்டு இசைக் குழுவினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Authour: எல்.மோகன்
Advertisement