குமரியில் கண்ணை கட்டியவாறு பியானோ வாசிக்கும் 9 வயது சிறுவன்: வெளிநாட்டு இசைக்குழுவினர் பாராட்டு

11

நாகர்கோவில்: குமரியை சேர்ந்த 9 வயது சிறுவன் கண்ணை கட்டியவாறு பியானோ வாசித்து கேட்பவர்களை வியக்க வைக்கிறார். அவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் வெளிநாட்டு இசைக் குழுவினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் ராஜசெல்வம். இவரது மனைவி மெல்பின். இவர்களது 9 வயது மகன் ஆர்.தரண்ராஜ். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார். யுகேஜி படிக்கும்போதே இசைக்கருவிகளை இசைக்க ஆர்வம் காட்டிய சிறுவன் தரண்ராஜை அவரது தாயார் மெல்பின் ஊக்கப்படுத்தியுள்ளார்.

குமரியை சேர்ந்த 9 வயது சிறுவன் கண்ணை கட்டியவாறு பியானோ வாசித்து கேட்பவர்களை வியக்க வைக்கிறார். அவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் வெளிநாட்டு இசைக் குழுவினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Authour: எல்.மோகன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.