Advertisement
பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மதச்சார்ப்பின்மை நாடாக அறியப்படும் இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிளவுப்படுத்த வேண்டாம் என குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியுள்ளது.
இந்து குணசேகர்
Advertisement