Advertisement
கரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமான நேரத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள் நிலை இன்னும் மோசம். குறிப்பாக காய்கறி பயிரிட்டோரின் நிலை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத அளவுக்கு வேதனை நிறைந்ததாக இருக்கிறது.
அரும்பாடுபட்டு விளைவித்த காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் அவற்றைப் பயிரிட்ட இடத்திலேயே கொட்டி அழிக்கும் அவலத்தைத் தினந்தோறும் கடந்துவந்து கொண்டே இருக்கிறோம்.
அரும்பாடுபட்டு விளைவித்த காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் அவற்றைப் பயிரிட்ட இடத்திலேயே கொட்டி அழிக்கும் அவலத்தைத் தினந்தோறும் கடந்துவந்து கொண்டே இருக்கிறோம்.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement