Advertisement
தேசிய மகளிர் ஆணையமே தாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு செய்தி அறிவித்தோம். அந்த விசாரணையை முடித்து விட்டோம் என 25-3-2023 அன்று டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.
Advertisement