கடலூர், திருச்சி உட்பட 5 மாவட்டங்களுக்கு ‘மாணவர் காவல் படை திட்டம்’ விரிவாக்கம்: மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்

6

திருச்சி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சமுதாய பொறுப்புள்ள வர்களாக மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட மாணவர் காவல் படைத் திட்டத்தை திருச்சி,மதுரை, கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி என மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தின ரிடம் கல்வி மீதான நாட்டம்,நல்லொழுக்கம் குறைந்துள்ளது டன், செல்போன் பயன்பாடு மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தாக்கம் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சமுதாய பொறுப்புள்ள வர்களாக மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட மாணவர் காவல் படைத் திட்டத்தை திருச்சி,மதுரை, கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி என மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Author: அ.வேலுச்சாமி

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.