Advertisement
MHC Madurai Bench: கடற்பரப்பில் எண்ணெய் கசிவை தடுத்து கடல் வாழ் பல்லுயிர் காப்பகத்தை பாதுகாக்கவும், பட்டினச்சேரி கடற்பரப்பில் உள்ள ஆயில் பைப் லைன் செயல்பாடுகளை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement