கடற்பரப்பில் ஆயில் பைப்லைன் செயல்பாடு நிறுத்த கோரிக்கை – அரசு பதிலளிக்க உத்தரவு

11

MHC Madurai Bench: கடற்பரப்பில் எண்ணெய் கசிவை தடுத்து கடல் வாழ் பல்லுயிர் காப்பகத்தை பாதுகாக்கவும், பட்டினச்சேரி கடற்பரப்பில் உள்ள ஆயில் பைப் லைன் செயல்பாடுகளை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.