Advertisement
சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் சு.அமிர்தஜோதியை சந்தித்தனர்.
மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் சு.அமிர்தஜோதியை சந்தித்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement