Advertisement
புதுச்சேரி: “உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
அனிபால் கென்னடி (திமுக): "மாநில தேர்வாணையம் குறித்து அரசின் நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதா?”
“உள்துறை அமைச்சகம் அனுமதி கிடைத்தவுடன் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்
Author: செ.ஞானபிரகாஷ்
Advertisement