உயர் நீதிமன்ற நீதிபதியாக பி.வடமலை பதவியேற்பு

16

சென்னை: மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருந்த பி.வடமலையை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதியாக வடமலை நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருந்த பி.வடமலையை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.