உத்தமபாளையத்தில் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சமணர்மலை: அரிய வகை புடைப்புச் சிற்பங்கள் தொடர்ந்து சேதம்

5

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்குணகிரிசமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது. இதனால் திறந்தவெளி 'பார்'- ஆக மாறி இருப்பதுடன் அங்குள்ள அரியவகை புடைப்புச் சிற்பங்களை சேதப்படுத்தும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்குணகிரிசமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது.

என்.கணேஷ்ராஜ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.