உதகை மாவட்டத்தில் நரிக்குழியாடா கிராமத்துக்கு செல்லும் குடிநீரில் மனித கழிவு கலக்க காரணமான 2 பேர் கைது

15

உதகை: உதகை மாவட்டம் நாஞ்சநாடு அருகே நரிக்குழியாடா கிராமத்துக்கு செல்லும் குடிநீரில் மனித கழிவு கலக்க காரணமான 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கழிவு அகற்றும் வாகனத்தில் கொண்டு சென்ற தடுப்பணையில் கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டறிந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் அளித்தனர்.  

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.