Advertisement
புதுடெல்லி: இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பேரிடர் தடுப்புக்கான உள்கட்டமைப்பு கூட்டமைப்பின் (சிடிஆர்ஐ) 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது.
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement