நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் முதியோர், இணை நோயாளிகள் போன்ற ஆபத்து அதிகமுள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும், காய்ச்சல் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் ரந்தீப் குளேரியா வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி
வருகிறது. இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவரும், கோவிட் பணிக்குழுவின் தலைவருமான ரந்தீப் குளேரியா நேற்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற மருத்துவ அறிவியல் கழக மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு இடையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் முதியோர், இணை நோயாளிகள் போன்ற ஆபத்து அதிகமுள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும், காய்ச்சல் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் ரந்தீப் குளேரியா வலியுறுத்தினார்.
Author: செய்திப்பிரிவு