Advertisement
சென்னை: இந்து சமுதாயப் பணிகளில் அனைவரும் இணைய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன் கூறினார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஏப். 16-ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று ஆர்எஸ்எஸ் அறிவித்தது. இதற்கிடையே, பேரணியின்போது பின்பற்றப்பட வேண்டிய 12 கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்திருந்தது.
இந்து சமுதாயப் பணிகளில் அனைவரும் இணைய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன் கூறினார்
Author: செய்திப்பிரிவு
Advertisement