புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழை) ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று பாதிப்பு 1,000 கடந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமைத் தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு