Advertisement
சிவகங்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,500 பல்நோக்குப் பணியாளர்கள் பணி நிரந்தரமின்றி தவித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அறுவை அரங்கு உதவியாளர், செவிலிய உதவியாளர் உள்ளிட்ட நிரந்தரப் பணியிடங்கள் இருந்தன.
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அறுவை அரங்கு உதவியாளர், செவிலிய உதவியாளர் உள்ளிட்ட நிரந்தரப் பணியிடங்கள் இருந்தன.
Author: இ.ஜெகநாதன்
Advertisement