Advertisement
அகதிகளாக நாங்கள் எத்தனை வருடம் வாழ்வது… அகதி என்ற வேதனையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் குழந்தைகள் நிச்சயம் அகதிகளாக வாழக் கூடாது. இதிலிருந்து நிச்சயம் எங்களுக்கு இந்திய அரசு விடுதலை தரும் என்று நம்புகிறோம்
– சென்னை புறநகர்ப் பகுதியான புழல், காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் செல்வநாயகி நம்முடன் பகிர்ந்த வார்த்தைகள் இவை.
அகதிகளாக நாங்கள் எத்தனை வருடம் வாழ்வது… அகதி என்ற வேதனையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் குழந்தைகள் நிச்சயம் அகதிகளாக வாழக் கூடாது. இதிலிருந்து நிச்சயம் எங்களுக்கு இந்திய அரசு விடுதலை தரும் என்று நம்புகிறோம்.
இந்து குணசேகர்
Advertisement