28.3 C
Chennai
Tuesday, March 21, 2023

முக்கியச் செய்திகள்

கண்புரை, விழித்திரை நோய்களால் பார்வையிழப்பு அதிகரிப்பு: மருத்துவர் அமர் அகர்வால் தகவல்

சென்னை: கண்புரை, விழித்திரை நோய்களால் பார்வையிழப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அமர் அகர்வால் தெரிவித்தார். ‘ரெட்டிகான்’ எனப்படும் விழித்திரை சிகிச்சைகள் தொடர்பான சர்வதேச மருத்துவக் கருத்தரங்கை 13 ஆண்டுகளாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ கருத்தரங்க நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. கண்புரை, விழித்திரை...

“ஸ்டாலின் தேசிய அரசியலுக்குச் செல்வது சந்தேகம்..!" – சொல்கிறார் வானதி சீனிவாசன்

பா.ஜ.க., அ.தி.மு.க இடையேயான வார்த்தைப்போர் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்துவரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கேள்விக்குறியாகியிருக்கிறது. அண்ணாமலையின் தொடர் அதிரடி பேச்சுகளால் இரு தரப்பு நிர்வாகிகளிடையே அதிருப்தி வெளிப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகச் சில கேள்விகளோடு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம்...

சூர்யகுமார் யாதவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? – ரோகித் சர்மாவின் திட்டம் என்ன?

'சூரியகுமார் யாதவிற்கு ஏழெட்டு போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் அவரிடம் ரன்களை எதிர்பார்க்க முடியும்' என்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.இந்திய அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில்...

3000 பேரிடம் வசூல்..! ரூ.500 கோடி மோசடி – நிதிநிறுவன உரிமையாளர் கைது!

ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் வட்டி என ஆசை வார்த்தை கூறி மோசடி. 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிறுவன உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது. ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் வட்டி என...
Advertisement

யூடியூப் வீடியோவை ‘லைக்’ செய்தால் பணம்: வெளிச்சத்துக்கு வந்த புதிய ரக இணையவழி மோசடி

சென்னை: சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் புதிதாக யூடியூப் வீடியோவை `லைக்' செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் ஸ்மார்ட்போன் பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது....

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை தொடங்கிய மெட்டா

சான் பிரான்சிஸ்கோ: தங்களது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு 'ப்ளூ டிக்' பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய முறையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது அமெரிக்க நாட்டில் மட்டுமே நடைமுறைக்கு வந்ததாக தெரிகிறது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து...

உரைக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்… – நடந்தது என்ன?

கீவ்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற கேள்விகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில்...
Advertisement

Check out other categories:

“ரகசிய ஒப்பந்தப்படி மோடியின் வழிகாட்டுதலுடன் பேசுகிறார் மம்தா” – காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர்...

அதானி விவகாரத்தால் மீண்டும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மதியம்...

இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா பாதிப்பு: 4 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்...

2024 மக்களவைத் தேர்தலுக்கு உருவாக்கப்படும் புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை: அகிலேஷ் யாதவ் சூசகம்

புதுடெல்லி: புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் இன்றி புதிய எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில்...

2034-ம் ஆண்டுக்குள் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33% ஆக இருக்கும்: அமித் ஷா

காந்திநகர்: இந்திய பால் பண்ணை சங்கம் (ஐடிஏ) 49வது பால்பண்ணைத் தொழில் மாநாட்டை குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடத்தியது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில், ‘உலகுக்கு இந்தியா வின் பால்வளம்: வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்...

“பதற்றத்தை தணித்த அனில் கபூர்” – விமானப் பயண அனுபவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்த பெண்

பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் அவர் குறித்து நெகிழ்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாக பரவி வருகிறது. தொழில்முனைவோராக இருக்கும் ஷிகா மிட்டல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எந்தப் பிரபலங்களுடனும் படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கூட அனில் கபூருடன்...

சிறப்பு தேவை குழந்தைகளுக்கு இலவச முடிதிருத்தும் சேவை: வேலூரில் முடிதிருத்தும் தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

வேலூர்: வேலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜா என்பவர் இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மீது கூடுதல் அக்கறையும்...

திருப்பத்தூர் | பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்க தடுப்புகள் சேதம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கொடை யாஞ்சி பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்க தடுப்புகளை சரி செய்ய தமிழக அரசு...